Periyalwar

திருப்பாவை தனியன்கள் பதவுரை

தனியன் 1: நீளாதுங்கஸ்த நகிரிதடீஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதிஸதஸிரஸ்ஸித்தமத்யாபயந்தீ| ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து […]

திருப்பாவை தனியன்கள் பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 1 பதவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே ஸடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை – பாசுரம் 1: மார்கழித்‌ திங்கள்‌ மதி நிறைந்த நன்னாளால்‌ நீராடப்போதுவீர்‌

திருப்பாவை பாசுரம் 1 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 2 பதவுரை

பாசுரம்: வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்

திருப்பாவை பாசுரம் 2 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 3 பதவுரை

பாசுரம்: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல்

திருப்பாவை பாசுரம் 3 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 4 பதவுரை

பாசுரம்: ஆழி மழைக்கண்ணா! ஒன்று(ம்) நீ கை கரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்

திருப்பாவை பாசுரம் 4 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 5 பதவுரை

பாசுரம்: மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து

திருப்பாவை பாசுரம் 5 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 6 பதவுரை

பாசுரம்: புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வென்ளத்தரவில் துயிலமர்ந்த

திருப்பாவை பாசுரம் 6 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 7 பதவுரை

பாசுரம்: கீசு கீசென்(று) எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

திருப்பாவை பாசுரம் 7 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 8 பதவுரை

பாசுரம்: கீழ்வானம் வெள்ளென்(று) எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்(து) உன்னை கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைப

திருப்பாவை பாசுரம் 8 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 9 பதவுரை

பாசுரம்: தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான்மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

திருப்பாவை பாசுரம் 9 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 10 பதவுரை

பாசுரம்:  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார். நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப

திருப்பாவை பாசுரம் 10 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 11 பதவுரை

பாசுரம்: கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே புற்றர வல்குற் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும்

திருப்பாவை பாசுரம் 11 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 14 பதவுரை

பாசுரம்:  உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான்

திருப்பாவை பாசுரம் 14 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை Read More »

திருப்பாவை பாசுரம் 12 பதவுரை

பாசுரம்: கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்

திருப்பாவை பாசுரம் 12 பதவுரை Read More »

Scroll to Top